GLOBAL WARMING STIRRING UP STORMS
Friday 5 September 2008
Subscribe to:
Post Comments (Atom)
நன்றாக வரையவும் அதை நிகழ்வுகளின் பொருளோடு சம்பந்தப்படுத்தி வரையவும் தெரிந்தவர்..
இயற்கையிலேயே கைவரப்பெற்ற ஓவியத் திறனை முறையான பயிற்சியின் மூலம் மெருகேற்றிக் கொண்டவர்..
இது மாதிரி வரைவதில் ஒரு அபார பிரேமை கொண்டவர்
”கிராமர் கிருஷ்ணமூர்த்தி” அவர் வரைந்தது தான்..
”மீண்டும் சுஜாதா” பதிவுகளுக்கான படங்களும் இவர் வரைந்ததே என்பது இன்னொரு விஷேசம்
1 comment:
கார்ட்டூன் மிகவும் நகைச்சுவையாக ரசிக்கும்படியாக உள்ளது. பாராட்டுக்கள்.
அன்புடன் vgk
Post a Comment